Wednesday, 7 December 2011

நாள் 6 - SBOA Matriculation & Higher Sec Sch

பள்ளி வளாகத்தின் அனுபவங்களும் வகுப்பறைகளில் கற்றவையும்

தமிழ்ப்புலவர்கள் வரவேற்க...



பரிசளிப்பு


வகுப்பறை அனுபவங்கள்



மாணவர் படைப்புகள்



தமிழாசிரியர்களுடன் ஒரு கலந்துரையாடல்

Tuesday, 6 December 2011

நாள் 5 - கற்றலில் கேட்டலே சிறந்தது

பேச்சாளர்களுடன் சில மணி நேரங்கள்

டாக்டர் இராமசாமி
தஞ்சாவூர் பல்கலைக்கழகம்


டாக்டர் முத்தையா
மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்


Monday, 5 December 2011

நாள் 4 - PSG கல்லூரியில் ஒரு நாள்


காட்சித் தொடர்பியல் (Visual Communication Lab)

 

குறும்படத் தயாரிப்பு


 


 



கற்றல் கற்பித்தல் வளங்கள்
  

முதல்வருடன்

திருக்குறள் பேரவை  - பொறுப்பாளர்

நாள் 4 - ஆசிரியர்கள் பகிர்வு



நாள் 4 - குறும்படத் தயாரிப்பு

PSG College of Arts and Science
மாணவர்கள் குறும்படத் தயாரிப்பில் ஈடுபடும்போது நடந்தவை.
உங்கள் பார்வைக்கு...

Saturday, 3 December 2011

நாள் 2 - கொங்கு நாட்டில் சிங்கை நாட்டுச் சிங்கங்கள்!

ஜி டி நாயுடு - அரும்பொருளகம்


ஜி டி நாயுடு
அவரது முதல் மோட்டார் சைக்கிள்

                                          


குழு ஒத்துழைப்பு நடவடிக்கை



அவரது பொன்மொழிகள்
  

 ஜி டி நாயுடுவின் மகன் / பேத்தி - ஒரு சந்திப்பு


பேத்தியுடன் ஒரு கலந்துரையாடல்




 கல்லிலே கலை வண்ணம் கண்டோம்
டாக்டர் குமாரவேல் -  சிற்பக்கலை வல்லுநர்
கல்லோ! கலையோ! கவின்மிகு சிலையோ!



Friday, 2 December 2011

நாள் 1 - நினைவோ ஒரு பறவை... விரிக்கும் அதன் சிறகை...


Terminal 2

 என்றும் நம் நினைவில்
 நீங்காத நினைவுகள்!
 பணியிடைப் பயிற்சி
 பிரிவிலும் ஒரு மகிழ்ச்சி!

வெற்றி பெறட்டும் உங்கள் முயற்சி!

Wednesday, 30 November 2011

கற்றல் சமூகம் கற்க நினைத்தவை...

"இது தான் நான் வெளிநாட்டுக்கு மேற்கொள்ளும் முதல் கற்றல் பயணம் என்பதால் மிகவும் உற்சாகத்துடன் பயணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். முழுமையான மதிப்பீடு, வாசிப்பு தொடர்பான கூடுதலான செய்திகள் முதலானவற்றை அறிந்துகொண்டு திரும்ப விரும்புகிறேன். அதோடு கோயம்பத்தூரில் கலையம்சம் நிறைந்த இடங்களைப் பார்க்கவும் ஆவலாக உள்ளது. 'இஷா யோகா' மையத்தைக் காண வாய்ப்புக் கிடைத்திருப்பதை எண்ணிப் பேருவகை கொள்கிறேன்."..... அன்புடன் சாந்தா


"யாதானும் நாடாமால் ஊராமால் என்றொருவன்
சாந்துணையும் கல்லாதவாறு     என வள்ளுவப் பெருந்தகைப்
புகன்றது  கல்வித்துறையில் உள்ளவர்களுக்குச் சாலப்பொருந்தும்,
அவ்வகையில் இப்பயணம் இனிதாயமையும் என நம்புகிறேன்."... இவண், கும்பலிங்கம் உத்தமன்.


எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திடுவீர் என்றார் பாரதி அன்று.
எட்டுத்திக்கும் சென்று கல்விச்செல்வங்கள் யாவும் கொண்டுவர புறப்படுகிறோம் இன்று.
வெற்றி நிச்சயம்! இது வேத சத்தியம்!”... நட்புடன் வீர. கணேசன்.


"Expecting unique Teaching & Methodes to learn.Which can apply in singapore."
- Mr Anjappan